வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட 4 முக்கிய பணிகள் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்களால் 03.02.2025 அன்று தொடங்கி வைக்கப்பட்டது