வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் புதிய பணிகளுக்காக பிராட்வேயில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் 06.02.2025 அன்று நேரில் ஆய்வு செய்தார்