போரூரில் அமைந்துள்ள டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் ஈரநில பசுமை பூங்காவை மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் மற்றும் டாக்டர் எம். எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் சௌமியா சாமிநாதன் அவர்கள் 13.03.2025 அன்று நேரில் சென்று பார்வையிட்டனர்