13.11.2024 அன்று, இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள், வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சி.எம்.டி.ஏ. சார்பில் வில்லிவாக்கம், கொளத்தூர், அயனாவரம், மற்றும் வால்டாக்ஸ் ரோடுகளில் புதிய குடியிருப்புகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்தார்