02.09.2024 அன்று மாண்புமிகு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் மற்றும் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத் தலைவர் அவர்கள் தலைமையில் 2024-25 ஆம் ஆண்டு சட்டமன்ற பேரவையில் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் அறிவித்த அறிவிப்புகள் மற்றும் வடசென்னை வளர்ச்சித் திட்டம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது